2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருமலை துறைமுகத்துக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

Kamal   / 2020 ஜனவரி 18 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை வலுப்படுத்தும் நோக்ககில் குறித்த துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று (18) மேற்கொள்ள உள்ளார். 

இன்று மதியம் 1 மணியளவில் ​அமைச்சர் துறைமுகத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .