Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 22 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் அலைபேசியை மீண்டும் அவரிடமே வழங்குமாறு தெல்தெனிய நீதவான் எம்.எச்.பரீக்டீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனு மூலம் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த 15ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரான திலுமின் அலைபேசியை பயங்கரவாத குற்றவிசாரணைப் பிரிவினர் பொறுப்பில் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago