2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

துப்பாக்கி சூட்டில் பாதாள குழுத் தலைவர் பலி

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளைப் பகுதியில், பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும், தடல்லகே மஞ்சு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக சென்றிருந்த போது, அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேக நபர் முயற்சித்த நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாதாள குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .