2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துப்பாக்கி வெடித்ததில் உத்தியோகஸ்தர் பலி

Editorial   / 2018 மே 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், ஹொரவபத்தான- வாகொல்லாகட பிரதேசத்தில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

ஹொரவபத்தான பகுதியைச் சேர்ந்த 32 பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .