2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் 1 வருடத்தின் பின்னர் கைது

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை பிரதேசத்தில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் இன்று தெமட்டகொட பிர​தேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது, அவரிடமிருந்து ரிவால்வர், கைக்குண்டுகள் 5 மற்றும் 20 கிராம் கஞ்சா என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்  29 வயதான கொழும்பு- 12ஐச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .