2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தெற்கு அதிவேக வீதியில் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான சகலவிதமான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும்  குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிபென்ன பகுதியில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த இடத்தில் ஓய்வு எடுக்கும் வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .