2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

Editorial   / 2018 ஜூலை 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.

இன்று காலை குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய கணக்காய்வு சட்டமூலமானது கடந்த 5ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .