2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 12:59 - 1     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு முன்னெடுத்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் தற்போது 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைப் பதிவுசெய்வதற்காக அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • Mrs kumaraseelan theva tharsini development officer Sunday, 22 September 2019 08:24 AM

    My daughter Scolaship marks 160. . Jaffna vembadi high school el admission kadka one teacher vice princepalam dog I vida oru man or government staff anru ellamal go out of room anru solli viddu 118 marks aduththa student tku admission ok pannina lansam vandira place national school please one admission my daughter K.kapisana

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X