2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கைது

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவலவ தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கியுடன் உள்நுழைந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று (20) கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் ​கைது செய்யப்பட்ட குறித்த சந்கேநபரிடமிருந்து துப்பாக்கியொன்றும் இரண்டு சன்னங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக உடவலவ வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .