2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் தேயிலைக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.

எனவே குறித்த தற்காலிகமாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டீனிடம் ஜனாதிபதி உத்தயோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று(17) ஹப்புதளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ரஷ்ய அரசுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையிலான குழு ஒன்று ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .