2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு உத்தரவு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 22 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை போதுமானளவு வழங்குவதற்கான நிதியை விரைவாக வழங்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர திறைசேறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நிவாரணங்களை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் கோரிக்கைகளுக்கமைய, குறித்த நிதி வழங்கப்படுமென நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .