2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தோட்டத் ​தொழிலாளியின் மகனை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனான என்னை நாடாளுமன்றத்துக்கு கடந்த முறை அனுப்பியதுபோல,  இறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனான இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சந்திரகுமாரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென முன்னாள் எம்.பி எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .