2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோல்விக்கான காரணத்தை பட்டியலிட்டுள்ள அமைச்சர் தயாசிறி

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கான காரணங்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றை அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களே மக்களின் எதிர்ப்புக்கான பிரதான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .