2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நகைக் கடையில் கொள்ளையிட்ட ஐவர் கைது

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்கை நகரில் உள்ள நகைக் கடையொன்றில், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி, பாதுக்கையில் அமையபெற்றுள்ள குறித்த நகைக் கடையில், கடையின் உரிமையாளரை அச்சுறுத்தி, தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 5 ​பேரையே நேற்றைய தினம் (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நகைக் கடையின் சி.சி.ரி.வி கமராவின் உதவியுடனேயே குறித்த 5 நபர்களையும், ரனால மற்றும் ஆட்டிகலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X