Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுக்கை நகரில் உள்ள நகைக் கடையொன்றில், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி, பாதுக்கையில் அமையபெற்றுள்ள குறித்த நகைக் கடையில், கடையின் உரிமையாளரை அச்சுறுத்தி, தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரையே நேற்றைய தினம் (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நகைக் கடையின் சி.சி.ரி.வி கமராவின் உதவியுடனேயே குறித்த 5 நபர்களையும், ரனால மற்றும் ஆட்டிகலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago