2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாட்டில் 1 இலட்சத்து 15ஆயிரம் PCR பரிசோதனை

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கை 1 இலட்சத்து 15ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நேற்று (06) மாத்திரம் 1290 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இதுவரை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 765 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X