2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாட்டில் நேற்றும் அதிக தொற்றாளர்கள் அடையாளம்

J.A. George   / 2021 மே 06 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1939 பேர் நேற்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கமைய இலங்கையில்  இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 529ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 75 பேர் குணமடைந்துள்ளதுடன், 16 ஆயிரத்து 720 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .