2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நட்டத்தில் இயங்கிய நிறுவனம் தன்னால் இலாபமடைந்தது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனமானது தான் அமைச்சுப் பதவியைப் பொறுப்​​பேற்றப் பின்னர் இலாபமடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  கடந்தாண்டின் இறுதியில் 1 பில்லியன் இலாபத்தைப் சதொச பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது பதிவு செய்யப்பட்ட இலாபமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மனிதவள பங்களிப்புக்கள் வீணடிக்கப்படாமல், சரியான முறையில் பயன்படுத்தப்பட்டதுடன், செயல்திறன் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள், போக்குவரத்து விடயங்கள் என்பவற்றால் 2.8 பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X