Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலியத்த நகரின் பல இடங்களிலும் இடம்பெற்ற திருட்டு, கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் பெலியத்த பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த நகரில் இடம்பெற்ற 10 திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவலுக்கமைய, தனியார் அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 1 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago