2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணையில் நாளை கையெழுத்து

Editorial   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரத் தீர்மானித்துள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியினர் நாளைய தினம் கையெழுத்து இடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20), நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர், சிசிர ஜயகோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சுதந்திரக் கட்சியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மையெழுத்திடத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .