2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அத்துடன் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள், வைத்தியாலைகளுக்கான நீர் விநியோகத்தை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .