2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பன்வில, மடகல தோட்டத்தில், ஆகலை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மடகல தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த போது உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .