2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நேற்றும் 426 பேர் கைது

Nirosh   / 2021 மே 09 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 426 பேர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் மொத்தமாக 6 ஆயிரத்து 965 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .