Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்கள் 541 பேரில், அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 42 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்தும் கம்பஹா- 54, மஹர- 67, களணி-74, வத்தளை-8, மிரிஸ்வத்த-02, பேலியாகொட- 10, ஜாஎல- 74, உடுகம்பொல-1, கனேமுல்ல-2, கந்தானை-3, மினுவங்கொட- 09 பேர் கம்பஹா மாவட்டங்களிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொழும்பு (1-15 ) 77 பேர், பியகம்- 63, கொடிகாவத்த-04, மொரட்டுவ-2, மோதர- 4, கடுவலை-1, கொட்டாஞ்சேனை-04, முல்லேரியா-2, மட்டக்குளிய-6, கொலன்னாவ-02, அங்கொட-2, கிரிபத்கொட-1, கோனவல- 01, ஒருகொடவத்த-2, பஞ்சிகாவத்த-01, கெசல்வத்த-1, வேபொட-3, கிரான்டபாஸ்-03, வெல்லம்பிட்டிய-12 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் தெரணியகலையில் ஒருவரும் கண்டி- நாவலப்பிட்டியில் ஒருவர், பதுளை- ஹாலிஎல-01, புத்தளம்- தங்கொட்டுவையில் ஒருவரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024