2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை(29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு

J.A. George   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை(29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (29) நள்ளிரவு முதல் நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05 மணிவரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .