2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்கு

Editorial   / 2020 மே 29 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி  நள்ளிரவு 12 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி முன்னர் அறிவிக்கப்பட்டதைபோன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X