2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதில் தாமதம்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, சபை அமர்வும் குறித்த நேரத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமாகவில்லை.

படைக்கள சேவிதர்கள் செங்கோலை சுமந்து நாடாளுமன்றுக்கு வருகைத்தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

8 வது நாடாளுமன்றத்தின் 3 வது அமர்வு இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவிருந்த நிலையில், சபை ஆரம்பமாவதற்கு முன்னரே ஆளும் தரப்பினர் குழப்பம் விளைவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .