2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன்'

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாகக் கிடைத்துள்ளதை, அமைச்சர் மலிக் சமரவிக்ரம அல்லது அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவராவது நிரூபிக்க வேண்டும்.  அவ்வாறு நிரூபித்தால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்​துகொண்டு  கருத்துரைக்கும்போதே ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .