Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே இது தொடர்பின விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற குழப்ப நிலைத் தொடர்பில் ஆராய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவொன்று, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago