2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்ற சுற்று வட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அரச முகாமைத்துவ சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .