2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்ற வீதிக்கு பூட்டு

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி, நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முற்பட்டதையடுத்து, நாடாளுமனறத்துக்கு பிரவேசிக்கும் வீதியை சற்று முன்னர் தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸார், கலகம் அடக்கும் பிரிவினர் ஆகியோர், பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

5,000 க்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .