2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் இராணுவத் தளபதி

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில்  மஹேஸ் சேனாநாயக்க முன்னிலையாகவுள்ளாரென்று ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .