2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நாடாளுமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம்  இந்த நாட்களில் கூட்டப்படுவது சட்டவிரோதமானதென்றும், எனவே அங்கு நிறைவேற்றப்படும் எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பொரலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கபடும் நாடாளுமன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானதென்பதால் அங்கு முன்னெடுக்கப்படும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதானது பாழடைந்த வீட்டில் பாத்திரங்களை உடைப்பது ​போன்ற செயலென நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி இதன்போது தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .