2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாளுமன்றம் வரையிலான வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை அடுத்தே, வீதி தற்காலிகமாக மூடபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தம்) சட்டமூலத்தை, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலிருந்து நீக்குமாறு வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றனது.
அங்கவீனமடைந்த இராணுவத்தினரே, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .