2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றில் விவாதம் ஆரம்பம்

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சூழ்நிலைக் குறித்த நாடாளுமன்ற விசேட ஒத்திவைப்பு விவாதம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, சபையமர்வு 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .