2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றுக்கு பிரவேசிக்க இருவருக்கு தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகி​யோருக்கு, நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற விதிமுறைகளை  மீறியமைக்காக, விமல் வீரவங்சவுக்கு 2 வாரகால  தடையும், பிரசன்ன ரணவீரவுக்கு 4 வார  தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X