Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 29 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
விசேட விமானம் மூலம் இவர்கள் இன்றைய தினம்(14) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் எஸ்.என்.டீ-1 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஆண்களான குறித்த 29
பேரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கட்டுநாயக்க விமானநிலைய குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago