2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Editorial   / 2019 மார்ச் 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில

கென்யாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற நான்காவது உலக சுற்றாடல் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கென்யா சென்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட  குழுவினர் இன்று காலை 7.55 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.650 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .