2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாடு முழுவதும் 2,985 தானசாலைகள்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் 2,985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது.

தானசாலைகளை பதிவு செய்வதற்கு, 15ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X