2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடுகடத்தப்பட்ட 18 பேர் இலங்கையை வந்தடைந்தனர்

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டநிலையில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின், பேர்த் நகரிலிருந்து சிறப்பு விமானமொன்றின் மூலம் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.

மேலும் குறித்த 18 அகதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 36 பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த விமானத்தில் வந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .