2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நாட்டில் சட்டம் சீர்குலைந்துள்ளது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 06 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஒத்தி வைப்பு விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .