2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ நாட்டுக்கு அரசமைப்பு தேவை’

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு அரசமைப்பு ஒன்று தேவை எனினும் எந்த மாதிரியான அரசமைப்பு தேவை என்பது தொடர்பிலேயே பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி​யில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டப் போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுமந்திரனும் தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களை  ஏமாற்றுகின்றனர். இதனை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .