2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘நாட்டை நேசிக்கும் தலைவரே நாட்டுக்குத் தேவை’

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது, நாட்டை நேசிக்கும் தலைவர் ஒருவரே தற்போது நாட்டுக்குத் தேவை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஒழுங்குப்பத்திரத்துக்கு அப்பால், நாட்டுக்காக முன்னிலையாகும் எதிர்கால ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தான் தயாராகவிருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து புதிய வேட்பாளர் ஒருவர் தேவையென கட்சிக்குள்ளே குரல் எழுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .