2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாமல் - நாலக்கவின் குரல் பதிவுப் பரிசோதனைக்கு சர்வதேச உதவி

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களில் சில அழிவடைந்துள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, சர்வதேசத்தின் உதவியை நாடவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X