2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாலக சில்வா குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொலிஸ் மத்திய துப்பாக்கி களஞ்சியசாலைப் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த எல்.எம்.ஜி ரக துப்பாக்கியொன்று காணாமல் போனமைத் தொடர்பாகவும் இன்று நாலகவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X