2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாலக்க டீ சில்வா பிணையில் விடுதலை

Editorial   / 2019 மே 21 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவுக்கு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (21) பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கமைய, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .