2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'நாலக்க டீ சில்வா இன்றும் ஆஜர்'

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, குற்றப்புலனாய்வுப் பிரிவில்  இன்று (22)  ஆஜராகியுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்த போது, அவரிடம் 9 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டியதாக, நாலக்க டீ சில்வா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .