2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாலக்கவைப் பணியிலிருந்து இடைநிறுத்துமாறு பரிந்துரை

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வாவை, பணியிலிருந்து இடைநிறுத்துமாறு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டியதாக, நாலக்க டீ சில்வா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .