2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாளை 155 பேர் வீடு திரும்புவர்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ள 155 பேர் நாளை (4) அவரவர் வீடுகளுக்குத் திரும்பவுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

4 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இவர்கள் வீடுகளுக்குத் திரும்பவுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X