2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நிலவி வரும் வரட்சி நிலைமை நாளை (19) முதல் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோர பிரதேசங்களில் விசேடமாக காலை வேளையில் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாடு முழுவதும் மழை மற்றும் குளிர் நிலைமை தொடருமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .