2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Editorial   / 2018 மே 24 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ- ஹக்வடுன்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்வத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயும், மகனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தாய் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் இவர்கள் பயணித்த போதே, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், நிட்டம்புவ பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X